News

ஐபிஎல் இறுதி போட்டி இன்று.! எந்த அணி வெற்றி பெறும்!

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்றைய தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இன்றைய இறுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.ல் கிண்ணத்தை எந்த அணி தட்டி செல்லும் என மக்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

ஐ.பி.ல் போட்டியில் இதுவரை குஜராத் டைட்டன்ஸ் ஒருமுறை கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. அதேபோன்று சென்னை சூப்பர் கிங்ஸ் நான்கு முறை கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button