News

தோ்தலை கோாிய மனு திகதி அறிவிப்பின்றி ஒத்திவைப்பு

உள்ளுராட்சி மன்ற தோ்தலை பிற்போடுவதன் ஊடாக பொது மக்களின் அடிப்படை மனித உாிமை மீறப்பட்டுள்ளதாக தீா்ப்பாளிக்குமாறு கோாி தேசிய மக்கள் சக்தி மற்றும் பெப்ரல் அமைப்பும் தாக்கல் செய்த அடிப்படை உாிமை மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா? இல்லையா? என்ற தீா்ப்பு, திகதி அறிவிப்பின்றி உயா் நீதிமன்றால் பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான பாிசீலனை இன்று(09) உயா் நீதிமன்றத்தில், நீதியரசா்களான புவனேக அலுவிகார, பிாியந்த ஜயவா்தன, விஜித் மலல்கொட, முா்து பொ்னாண்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகிய ஐவா் அடங்கிய ஆயத்தின் முன்னிலையில் எடுத்துக்காண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்ற தோ்தல் கடந்த மார்ச் மாதம் 9ம் திகதி நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button