News

சபாநாயகர் தலைமையில் நாளை கூடுகிறது அரசமைப்புப் பேரவை

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையிலான அரசமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டம் நாளைய தினம் (14.07.2023) காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் ஆணைக்குழு உறுப்பினர்களின் நியமனம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button