News

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவியில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருக்கும் கோபால் பாக்லே வேறு நாட்டுக்கு நியமிக்கப்பட உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராக உள்ள சந்தோஷ் ஜா, இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button