Year: 2023
-
News
இத்தாலியில் மீண்டும் நிலநடுக்கம்!
மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே…
Read More » -
News
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி!
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டை, 2022 ஆம் ஆண்டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், நாட்டின் பொருளாதாரம் 3.1% வீழ்ச்சியடைந்துள்ளதாக மக்கள்தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்…
Read More » -
News
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பாக வெளியான தகவல்
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. அவ்வகையில், இந்த ஆண்டின் இதுவரையான…
Read More » -
News
அதிகரிக்கப்பட்டது சீமெந்து விலை!
இலங்கையில் சீமெந்தின் விலை 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நிர்மாணத்துறை சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை சீமெந்தின் விலை 300 ரூபாயினால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர்…
Read More » -
News
இ.போ.சவில் ஆயிரக்கணக்கான வெற்றிடங்கள்!
போக்குவரத்து சேவையில் பல்வேறு மோசடி சம்பவங்கள் காரணமாக மாதாந்தம் சுமார் 100 பேருந்து நடத்துனர்களை பணிநீக்கம் செய்ய நேரிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக…
Read More » -
News
தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதி தொடர் தாமதம்
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான தாமதம் தொடர்பில், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவர்கள் ஊடக அறிக்கையொன்றினை விடுத்துள்ளனர். தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர் அனுமதி கடந்த ஓகஸ்ட்…
Read More » -
News
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியானது
ஜனாதிபதியின் பதில் செயலாளர் சாந்தனி விஜயவர்தனவின் கையொப்பத்துடன் சில அத்தியாவசிய சேவைகளை பெயரிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு…
Read More » -
News
கல்விக் காலத்தை ஒரு வருடத்தால் குறைக்க திட்டம் : பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்ட தகவல்
ஒரு வருடத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் பட்டம் பெறக்கூடிய வகையில் கல்விக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில்…
Read More » -
News
நாங்கள் மறுபடியும் மீண்டெழுவோம்: நாமல் ராஜபக்ச சூளுரை.
“ராஜபக்ஷக்கள் சதித் திட்டங்களால் வீழ்ந்த வரலாறும் உண்டு. அவர்கள் மக்கள் ஆணையுடன் மீண்டெழுந்த வரலாறும் உண்டு. எனவே, ராஜபக்ஷக்கள் மீண்டும் ஆட்சிப்பீடக் கதிரைகளில் அமர்வார்கள். மக்கள் ஆணையுடன்தான்…
Read More » -
News
தலைமன்னார் – கொழும்பு தொடருந்து சேவை தொடர்பில் மக்கள் விசனம்
கொழும்பு கோட்டையில் இருந்து தலைமன்னாருக்கான தொடருந்து சேவை சுமார் 9 மாதங்களின் பின் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதும் மன்னார் மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு ஆசன முன்பதிவு செய்ய முடியாத…
Read More »