News

திருகோணமலையில் தொடருந்து மோதி பெண்ணொருவர் பலி

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் பெண்ணொருவர்  உயிரிழந்துள்ளார்.

பெண் உயிரிழப்பு

இந்த சம்பவம் இன்று (28.11.2022) பதிவாகியுள்ளது.

திருகோணமலை – பூம்புகார் பகுதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான மேரி சாந்தி (47வயது) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

விசாரணைகள்

உயிரிழந்த பெண்ணின் சடலம், தற்பொழுது திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button