News
இலங்கையில் மீண்டும் பதிவாகும் கோவிட் நோயாளர்கள்! வெளியான அறிக்கை
![](https://asalfm.com/wp-content/uploads/2023/04/144-780x470.jpg)
இலங்கையில் நேற்றைய தினம் (25.04.2023) புதிதாக நான்கு கோவிட் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன்படி நேற்றைய தினம் வரை உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை 672139 எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.