News

பாராளுமன்ற வரவு செலவு அலுவலகத்தை நிறுவ அனுமதி

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகளுக்கான அறிவித்தல் பரீட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பரீட்சைகள், எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 31 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (16.06.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, பரதநாட்டியம், மேலைத்தேய சங்கீதம், பொறிமுறைமைகள் தொழில்நுட்பவியல், உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் பாடங்களின் செயன்முறைப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button