News

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று(10) தங்கத்தின் விலை 2800 ரூபாவால் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக 150, 000 – 152, 700 ஆக இருந்த 22 கரட் பவுண் ஒன்றின் விலை இன்று திடீர் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 155,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 169,600 ரூபாவாக காணப்படுகிறது. 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 148, 400 ரூபாவாக காணப்படுகிறது. இதேவேளை, நாட்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 600,740 ரூபாவாக காணப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button